Uncategorized

Uncategorized

பராமரிக்கப்படாத ஏசியால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பு…! மருத்துவர்களின் எச்சரிக்கைதான் என்ன?

காற்று மாசு காரணமாக உலக அளவில் ஆண்டு ஒன்றுக்கு 38 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இந்த நிலையில் வெளியில் உள்ள

Read More
Uncategorized

போலீஸை மிரட்டிய அடாவடி பெண்… 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு…

சேத்துப்பட்டு பகுதியில் ஊரடங்கு பணியில் இருந்த போலீசாரை மிரட்டிய பெண்ணின் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை, சேத்துப்பட்டு அருகே சிக்னல் ஒன்றில் போக்குவரத்து

Read More
Uncategorizedசினிமா

தடுப்பூசி பாதுகாப்பு கவசம் போன்றது… உதாரணத்துடன் அழகாக எடுத்துச்சொன்ன நடிகை வரலட்சுமி

கொரோனா தடுப்பூசி, ஹெல்மெட் போன்றது என்றும், தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவில் இருந்து தப்பித்து விடுவார்கள் என்றும் நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று வேகமாக பரவி வரும்

Read More
Uncategorizedஇந்தியா

மருமகளுக்கு எதிராக ‘பயோவார்’… ‘வில்லங்க மாமியாரின்’ தில்லுமுல்லு அம்பலம்…

மருமகளுக்கு எதிராக பயோவார் நடத்தி அவரை வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் சிர்சிலா மாவட்டம், நெமிலிகுட்டாதண்ட பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும்,

Read More
Uncategorizedதமிழ்நாடு

காற்றில் பறந்த தனிமனித இடைவெளி… தடுப்பூசி முகாமில் குவிந்த மக்கள்…

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் ஏராளமானோர் குவிந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீசார், பொதுமக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். தமிழகம்

Read More
Uncategorized

வைகை ஆற்றில் தொடரும் மணல் திருட்டு, அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை… மக்கள் புகார்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் நடைபெற்று வரும் மணல் திருட்டை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் உருவாகும் வைகை ஆறு திண்டுக்கல்,

Read More
Uncategorized

அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் கிடைக்காததற்கு இதுதான் காரணமா..?

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றிப்பெற்றது. அதைத்தொடர்ந்து அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக நாளை காலை 9 மணிக்கு

Read More
Uncategorized

எது நடந்துவிடக் கூடாது என மக்கள் பயந்தார்களோ அது நடந்து விட்டது… திமுகவை விமர்சித்து டாக்டர் ராமதாஸ் ட்வீட்

எது நடந்து விடக் கூடாது என்று மக்கள் பயந்தார்களோ அத்தகைய செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

Read More
Uncategorized

பத்திரிக்கையாளர்கள் இனி முன் களப்பணியாளர்கள்…மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செய்தித்தாள், காட்சி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய்

Read More
Uncategorized

நமது வரலாற்றில் புதியதோர் அத்தியாயம்…மு.க.ஸ்டாலின்

திமுகவின் வரலாற்றில் புதிய அத்தியாயம் துவங்க உள்ளதாகவும், ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கட்சி முகவர்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Read More