Uncategorized

Uncategorized

அசாமை தட்டி தூக்கிய பாஜக…

அசாமில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முதல்வர் சர்பானந்த சோனோவால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். அசாம் சட்டபேரவைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், சமீபத்திய நிலவரப்படி

Read More
Uncategorized

தேர்தல் வெற்றி கொண்டாட்டம், கைது செய்யப்படும் அதிகாரிகள்….தேர்தல் ஆணையம் அதிரடி

கொரோனா விதிமுறைகளை மீறி தேர்தல்  வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி,அசாம், மேற்கு வங்கம் ஆகிய

Read More
Uncategorized

லீடிங்கில் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வி.ஐ.பி., தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது, கோவை மாவட்டம் தொண்டாமுத்துார் தொகுதி. இந்தத் தொகுதியில், அ.தி.மு.க., அமைப்புச் செயலாளரும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான வேலுமணி,

Read More
Uncategorized

மேற்கு வங்க தேர்தல்… திண்டாடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், பா.ஜ.க காங்., – இடதுசாரி கூட்டணி இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில், திரிணமூல் காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு இடையே கடும் போட்டி

Read More
Uncategorized

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏ-க்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.

மேற்கு வங்காளத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது

Read More
Uncategorized

உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை!

டெல்லி வன்முறை தொடர்பாக உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. செங்கோட்டையை

Read More
Uncategorized

இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் இடையே நாளை மறுநாள் எட்டாம் கட்டப் பேச்சுவார்த்தை

பதற்றம் நிறைந்த லடாக் எல்லைப் பிரச்சனையில் சுமுக தீர்வு காண்பதற்காக, இந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே எட்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

Read More
Uncategorized

தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக மேலும் 6000 கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு

தமிழகம் உட்பட 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களுக்கு சரக்கு சேவை வரி இழப்பீட்டுத் தொகைக்காக மேலும் ஆறாயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு கடனாக விடுவித்துள்ளது.

Read More