மேகதாது விவகாரம்: மத்திய அமைச்சருடன் எடியூரப்பா சந்திப்பு…
மேகதாது அணை விவகாரத்தில், தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. இந்த நிலையில்,
Read Moreமேகதாது அணை விவகாரத்தில், தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. இந்த நிலையில்,
Read Moreகொரோனா வைரஸ் பரவல், உலகையே புரட்டிப்போட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா இரண்டாம் கட்ட
Read Moreஊடக விவாதங்களில் அதிமுக நிர்வாகிகள், செய்தி தொடர்பாளர்கள் இனி பங்கேற்க மாட்டார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை
Read Moreஅதிமுகவில் இருந்து சென்றவர்களைப் பற்றி கவலைப்படக் கூடாது என்றும் இதன் மூலம் பச்சோந்திகளை அடையாளம் காண முடிந்ததாகவும் பச்சோந்திகளை விரட்டி அடிப்போம் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியுள்ளார்.
Read Moreதூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார் . தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் வகுப்பறை
Read Moreகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
Read Moreஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு முழுமையான அளவு பாடங்களை நடத்த முடியவில்லை என்றும், தனியார் பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, தமிழக
Read Moreதமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி இன்று பொறுப்பேற்றார். தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியிய்ல கழகத் தலைவராக திண்டுக்கல்
Read Moreகர்நாடகாவில், மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை
Read Moreவெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு இனி இலவச டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு,
Read More