Author: Namadhu Arasu

குற்றம்

பள்ளி மாணவிக்கு 4 ஆண்டுகள் பாலியல் தொல்லை… முன்னாள் ஆசிரியர் மீது போக்சோ…

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு… கைது நடவடிக்கைகள்… என்பது போன்ற செய்திகள் தற்போது தமிழகத்தையே உலுக்கி வருகின்றன. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் முன்னாள் ஆசிரியர்

Read More
இந்தியா

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி… ஒவ்வொரு மாதம் ரூ.2000 வழங்க அரசாணை வெளியீடு…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள், மாதா மாதம் 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என்று கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கொரோனா

Read More
அரசியல்

ஆளுநர் உரை “இனிக்கும் இளநீர் அல்ல கானல் நீர்”… முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விமர்சனம்…

தமிழகத்தில் நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். ஆளுநர்

Read More
அரசியல்

“ஆளுநர் உரை வேதனை அளிக்கிறது”… மு.க.ஸ்டாலினின் புகழ்பாடும் உரை என எல்.முருகன் விமர்சனம்…

நீட் தேர்வு குறித்து பொய்யான வாக்குறுதியை அளித்து, மாணவர்களின் மன உறுதியை குலைக்கும் செயலில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டினார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

மேகதாது அணைக் கட்டும் விவகாரம் ! கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சியை முறியடிக்க வேண்டும்..! தமிழக அரசுக்கு அறிக்கை விட்ட சீமான்…

காவிரிப்படுகையைப் பாலைவனமாக்கும் வகையில் நடைபெறுகிற மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சியை முறியடிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை

Read More
அரசியல்தமிழ்நாடு

பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும்..! தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

சட்டமன்ற கூட்டத் தொடரின் 2 வது நாளான இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது சரியாக இருக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் . தமிழக

Read More
குற்றம்

செல்போனில் ஆண் நண்பர்களுடன் பேச்சு… மனைவி கொலை செய்த கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு…

ஆண் நண்பர்களுடன் செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருந்த மனைவியை, கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர். கோவை, கணபதியை அடுத்த காந்திமா

Read More
குற்றம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக பிரமுகர்கள்…. 3 பேர் கைது… போலீஸ் விசாரணை…

தஞ்சையில் கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக பிரமுகர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே மேலமணக்காடு கிராமத்தைச்

Read More
அரசியல்தமிழ்நாடு

“அதிமுக எதிரிக்கட்சியாக இல்லாமல்,எதிர்க்கட்சியாக செயல்படும்” – அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர்

அதிமுக எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் . தமிழக சட்டசபை கூட்டத் தொடரின், 2 வது நாளான சட்டசபை

Read More
அரசியல்இந்தியா

3வது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக வேண்டும் ! அறிக்கை மூலம் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி!

3வது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். கோவிட் குறித்த வெள்ளை அறிக்கையில் ராகுல் கூறியதாவது: அரசை

Read More