Author: Namadhu Arasu

அரசியல்

“2026-க்கு முன்னரே தேர்தல் வரும்… அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்”… செல்லூர் ராஜூ பரபரப்பு பேச்சு…

வெடிகுண்டு என நினைத்து திமுக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை புஷ்வாணமாகிவிட்டது என்றும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் முன்னாள்

Read More
அரசியல்

எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீது பதிவு செய்துள்ள வழக்குகள் என்னென்ன?

எஸ்.பி வேலுமணி, உள்ளிட்ட 7 பேர் மீது 10 நிறுவனங்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. 2014 முதல் அதிமுக

Read More
அரசியல்

பழிவாங்கும் நடவடிக்கையை திமுக கைவிட வேண்டும்… கே.டி.ராகவன் வலியுறுத்தல்…

அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த

Read More
அரசியல்

எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை… ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். கடும் கண்டனம்…!

முன்னாள் அமைச்சர்கள் மீது தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் சந்திக்க அதிமுக தயார் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளனர். வருமானத்துக்கு அதிகமான

Read More
தமிழ்நாடு

இனி அவதூறாக பேசக்கூடாது… பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன்…

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில், நடைபெற்ற மத பிரச்சார கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, பாரத மாதா, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை

Read More
அரசியல்

“ஆதாரத்துடன் சிக்கியுள்ளார்கள்… இது பழிவாங்கும் செயல் இல்லை”… கி.வீரமணி அதிரடி…

ஊழல் மூலம் சொத்து குவித்த வழக்கில், தனி நீதிமன்றம் அமைத்து ஊழல் மூலம் குவித்த சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

Read More
அரசியல்

வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் தாக்கல் செய்கிறார்… சபாநாயகர் அப்பாவு தகவல்…

வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் தாக்கல் செய்ய உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை

Read More
அரசியல்தமிழ்நாடு

எஸ்.பி.வேலுமணி கொரோனாவில் மட்டும் ரூ.10,000 கோடி கொள்ளை… கார்த்திகேய சிவசேனாபதி கருத்து…

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்துவது வரவேற்கத்தக்கது என்று திமுகவைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் மட்டும்

Read More
அரசியல்

எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை…

சட்டமன்ற விடுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடமும் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி க்கு சொந்தமான

Read More
அரசியல்

பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் சோதனை… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் காட்டம்…

எதிர்கட்சிகளைப் பழிவாங்கும் நோக்கில் அதிமுகவினரைக் குறிவைத்து சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், நீதிமன்றம் இருக்கும்போது காவல் துறையினரை ஏவிவிட்டு அதிமுகவை களங்கப்படுத்தும் முயற்சி என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Read More