Author: Namadhu Arasu

தமிழ்நாடு

ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை கொரோனா நோயாளிகளுக்கு சிகிக்சைக்கு பயன்படுத்தலாம் – சத்குரு!

ஈஷாவித்யா பள்ளியின் வளாகங்களை கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்க தமிழக அரசு பயன்படுத்தலாம் என சத்குரு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப்

Read More
தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு முடிவு எடுத்திருப்பது நியாயம்தானா? – சரத்குமார் கேள்வி!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தமிழ்நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் கடும் நடவடிக்கைளை அமல்படுத்தி வருகிறது. ஆனால், பல

Read More
உலகம்

மாஸ்க் அணியவில்லை; தாய்லாந்து பிரதமருக்கு அபராதம் – இதனை ஆயிரமா!

தடுப்பூசி பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் மாஸ்க் அணியவில்லை என்பதால் தாய்லாந்து பிரதமருக்கு 14,270 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல கட்டுப்பாடுகளை

Read More
அரசியல்இந்தியா

தேர்தல் வெற்றி கூட்டத்திற்கு தடை – தேர்தல் ஆணையம் அதிரடி!

வருகின்ற மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் வெற்றி ஊர்வலத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம்,

Read More
தமிழ்நாடு

அமைச்சரும், மத்திய அரசும் மாறிமாறி கை காட்டி மக்களை ஏமாற்றுகிறது – உதயநிதி காட்டம்!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தினமும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பல மாநிலத்தில் மருந்துகள், ஆக்சிஜன் பற்றாக்குறை

Read More
தமிழ்நாடு

திமுக ஆட்சிக்கு வந்த பின் எந்த சூழலிலும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது – மு.க.ஸ்டாலின் உறுதி!

கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்காக ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக நான்கு மாதத்துக்கு திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், திமுக

Read More
இந்தியா

ஆக்சிஜன் வாங்க இந்தியாவுக்கு 50,000 டாலர் வழங்கிய பேட் கம்மின்ஸ் – குவியும் பாராட்டு!

இந்தியா ஆக்சிஜன் வாங்குவதற்கு “பிரதமர் கேர்ஸ்” நிதிக்கு நன்கொடையாக 50 ஆயிரம் டாலர்களை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் அளித்துள்ளார் . கொரோனா வைரஸின் இரண்டாவது

Read More
அரசியல்

மேற்குவங்காளம் ஏழாவது கட்ட சட்டமன்ற தேர்தல்; 75.06 சதவீதம் வாக்கு பதிவு!

மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொழில்களிலும் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஆறு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று ஏழாவது

Read More
தமிழ்நாடு

தமிழ் மருத்துவ துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் – காயத்ரி ரகுராம் கோரிக்கை!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தினமும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதில் மகாராஷ்டிரா,

Read More
இந்தியா

கொரோனா நிலைமையை சமாளிக்க கூகுள் ரூ.135 கோடி நிதியுதவி!

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸின் நிலைமையைச் சமாளிப்பதற்கு கூகுள் நிறுவனம் ரூபாய் 135 கோடி நிதியுதவி வழங்குவதாக சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின்

Read More