State Govt

தமிழ்நாடு

திருச்சியில் பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் – வைகோ கோரிக்கை!

திருச்சியில் உள்ள பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்குவதற்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில்

Read More
தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு முடிவு எடுத்திருப்பது நியாயம்தானா? – சரத்குமார் கேள்வி!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தமிழ்நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் கடும் நடவடிக்கைளை அமல்படுத்தி வருகிறது. ஆனால், பல

Read More
தமிழ்நாடு

அமைச்சரும், மத்திய அரசும் மாறிமாறி கை காட்டி மக்களை ஏமாற்றுகிறது – உதயநிதி காட்டம்!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தினமும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பல மாநிலத்தில் மருந்துகள், ஆக்சிஜன் பற்றாக்குறை

Read More
தமிழ்நாடு

கொரோனா நடவடிக்கையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும் – மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

தடுப்பூசி விரயமாவதைத் தடுத்தல், ரெம்டெசிவர் மருந்துகள், ஆக்சிஜன் தட்டுப்பாடின்றிப் பார்த்துக் கொள்ளுதல், கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை கிடைக்கச் செய்தல் ஆகிய நடவடிக்கைகளைத் தமிழக

Read More
இந்தியா

கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவருவது மாநில அரசின் பொறுப்பு – அமைச்சர் பியூஷ் கோயல்!

கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவது மாநில அரசின் பொறுப்பு என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது

Read More