Author: Namadhu Arasu

சினிமா

இயல்பு நிலை திரும்பும் பட்சத்தில் திரையரங்குகளையும் திறந்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது..! அறிக்கை மூலம் அரசுக்கு நன்றி தெரிவித்த பாரதிராஜா!

தமிழகத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் வேளையில் திரைத்துறையும் மீண்டு வர தளர்வுகள் அறிவித்தமைக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாரதிராஜா

Read More
இந்தியா

மாட்டுச்சாணியைக் காணோம்…?! காவல் நிலையத்தில் புகார்…!

சத்தீஷ்கர் மாநிலத்தில் 800 0கலோ மாட்டுச்சாணம் காணவில்லை என அளித்த புகாரை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தீஷ்கர் மாநிலம், கோதான்

Read More
அரசியல்தமிழ்நாடு

மனிதக்கழிவுகளை அகற்றும் இயந்திரம்… தொகுதியில் அறிமுகப்படுத்திய உதயநிதிக்கு குவியும் பாராட்டு…

வெளிநாடுகளில், மனித கழிவுகள், சாக்கடைகள் சுத்தம் செய்யும் பணிகளிளில் தானியங்கி இயந்திரங்கள் செய்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் மனிதர்கள் செய்யும் நிலை காலங்காலமாக நடந்து வருகிறது. அவ்வாறு

Read More
அரசியல்தமிழ்நாடு

கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் குறித்து ஒரு வரி கூட இடம் பெறவில்லை… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…

கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் குறித்து ஆளுநர் உரையில் ஒரு வரி கூட குறிப்பிடாதது விவசாயிகளுக்கு திமுக அரசு அநீதி இழைப்பதாக, தான் கருதுவதாக எதிர்கட்சி

Read More
அரசியல்தமிழ்நாடு

“தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு… தேர்தலுக்குப் பிறகு ஒரு பேச்சா…!” திமுகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி…

தேர்தல் வருவதற்கு முன்பு ஒரு பேச்சு என்றும் தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சாக திமுகவின் செயல்பாடு உள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். 16-வது

Read More
அரசியல்தமிழ்நாடு

ஏமாற்றமளித்த கவர்னரின் உரை…! வருத்தம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் !

தமிழகத்தில் 16வது சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் இன்று துவங்கியது. இதில், பல்வேறு முக்கிய அம்சங்களும் இடம்பெற்றன . இந்நிலையில் கவர்னர் உரை குறித்து சட்டசபை

Read More
அரசியல்இந்தியா

மாற்றத்தை விரும்பும் பஞ்சாப்.! சர்ச்சையை கிளப்பும் டெல்லி முதல்வரின் ட்விட்டர் பதிவு !

டெல்லியில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப்பிலும் பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது.

Read More
அரசியல்தமிழ்நாடு

முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு… நோபல் பரிசுபெற்ற நிபுணர் உள்ளிட்ட 5 பேர் அமைப்பு…

முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில் தெரிவித்தார். 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில்,

Read More
அரசியல்தமிழ்நாடு

உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்படும்… ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில் குறிப்பிட்டார்.

Read More
இந்தியா

அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்…!

அருணாசல பிரதேசத்தின் இடாநகரில் இருந்து தென்மேற்கு பகுதியில் இன்று காலை 6.09 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகி

Read More