Author: Namadhu Arasu

அரசியல்தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதல்வர் துவக்கி வைத்தார்…

தமிழகத்தில் கொரேனா விழிப்புணவு பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் கூடுதலாக தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும்

Read More
உலகம்

சானிடைசரால் சிறுமியின் கண்விழிப்படலம் பாதிப்பு…

பீய்ச்சி அடித்த சானிடைசரால் சிறுமி ஒருவரின் கண்விழிப்படலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Read More
உலகம்

பெருவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

பெரு நாட்டின் சுல்லானா நகருக்கு கிழக்கே 8 கி.மீ. தொலைவில் நேற்று மாலை 5.10 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.1

Read More
தமிழ்நாடு

சர்ச்சை பேச்சு விவகாரம்… பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு தள்ளுபடி…

பிரதமர், மத்திய அமைச்சர், திமுகவினர் மற்றும் இந்து மதம் குறித்தும் சர்ச்சைகுரிய வகையில் பேசிய விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனுவை குழித்துறை

Read More
Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,947 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 27 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,193 பேர் குணமடைந்து உள்ளனர்.

Read More
தமிழ்நாடு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் இன்றி ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் இன்றி ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- கட்டாயமாக உடல் வெப்ப

Read More
இந்தியாவிளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் : மகளிர் பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து..!

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் விறுவிறுப்பாக நடந்த பேட்மிண்டன் மகளிர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து, அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி

Read More
குற்றம்தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு… விசாரணைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு…

திருமண மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வழக்கை ரத்து செய்ய முடியாது சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயக்

Read More
Uncategorized

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது… உயர்நீதிமன்ற கிளையில் மத்திய அரசு வாதம்…

இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருச்சியில் உள்ள இலங்கை அகதி

Read More
சினிமா

துக்ளக் விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்த நடிகை கஸ்தூரி…

சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் கொள்கை உள்ளிட்ட இடங்க்ளில் அகழாய்வு நடந்து வருகிறது. இதன் மூலம் கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்தது என

Read More