Author: Namadhu Arasu

தமிழ்நாடு

காடுகளின் ராஜாக்களையும் விட்டுவைக்காத கொரோனா…! வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு பெருந்தொற்று பாதிப்பு!

இந்தியாவில் நிலவி வரும் கொரோனா 2ஆம் அலை காரணமாக, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது. பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர

Read More
இந்தியா

கொரோனா கோரத்தாண்டவம் : மத்திய பிரதேசத்தில் 3 ஆயிரம் பயிற்சி மருத்துவர்கள் ராஜினாமா!

மத்திய பிரதேசத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இளநிலை பயிற்சி மருத்துவர்களுடன் சேர்ந்து, மூத்த பயிற்சி மருத்துவர்களும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read More
இந்தியா

கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்த மருமகள்… தன்னலத்தை துறந்து செயல்பட்டவருக்கு குவியும் பாராட்டு…

வில்லங்க மாமியார் ஒருவர், தனது மருமகளுக்கு கொரோனாவை பரப்பி அதன் மூலம் அவரை வீட்டை விட்டு விரட்டிய சம்பவம் தெலங்கானாவில் நடந்தது என்றால், கொரோனா பாதித்த தன்

Read More
அரசியல்

‘தயா’ உங்க பேச்சு சின்னபுள்ளதனமா இல்ல இருக்கு… வெச்சு செய்யும் நெட்டிசன்கள்…

திமுக எம்.பி. தயாநிதிமாறன் கடந்த ஆண்டு பேசியது, தற்போது அவருக்கு எதிராகவே அமைந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா

Read More
அரசியல்தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு : தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்…அரசுக்கு அறிக்கைவிட்ட கமல்ஹாசன்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தும் விஷயத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து

Read More
தமிழ்நாடு

தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வராதீங்க… ககன்தீப் சிங்பேடி கண்டிப்பு…

கொரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரக்கூடாது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். சென்னை, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில்,

Read More
Uncategorizedஇந்தியா

மருமகளுக்கு எதிராக ‘பயோவார்’… ‘வில்லங்க மாமியாரின்’ தில்லுமுல்லு அம்பலம்…

மருமகளுக்கு எதிராக பயோவார் நடத்தி அவரை வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் சிர்சிலா மாவட்டம், நெமிலிகுட்டாதண்ட பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும்,

Read More
தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் தென் கடலோரத்தில் 1.5 கி.மீ. உயரத்திலும், குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி 3.1 முதல் 4.5

Read More
அரசியல்

கொரோனா பரிசோதனையை அதிகரியுங்கள்… தமிழக அரசுக்கு எடப்பாடியார் வேண்டுகோள்…

தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் பரிசோதனை முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,

Read More
அரசியல்

சசிகலா குழப்பத்தை விளைவிக்க முயல்கிறார்… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…

சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கடந்த

Read More