தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு
தமிழகத்தில் நாளை முதல் ஜூன் 28 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் கடந்த
Read Moreதமிழகத்தில் நாளை முதல் ஜூன் 28 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் கடந்த
Read Moreதமிழக மின் வாரியத்துக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார் அளித்துள்ளார். சென்னை அண்ணா
Read Moreஅதிமுகவில் சசிகலா குழப்பம் விளைவிக்க முயற்சிப்பதாகவும், அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா தாய் அல்ல என்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் காட்டமாக விமர்சித்தார். பெங்களூரு சிறையில் இருந்து
Read Moreகொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழுடன் வருபவர்களுக்கு 50 சதவிகித சலுகை வழங்குவதாக மதுரையில் உள்ள சலூன் கடை உரிமையாளர் அறிவித்துள்ளார். கொரோனா பரவலின் இரண்டாம் கட்ட அலை
Read Moreகடந்த ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறாத காரணத்தால்தான் மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும், இது படிப்படியாக சீர்செய்யப்படும் என்றம் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். சென்னையில்
Read Moreநடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி, முன்னாள்
Read Moreசென்னையில் இன்று (20-06-2021), பெட்ரோல் விலை 98.40 ரூபாயாகவும் டீசல் விலை 92.58 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மாட்டு வண்டி காலம் போய் சைக்கிள் வந்தது சைக்கிள்
Read Moreதமிழில் ‘எல்.கே.ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஆர்.ஜே. பாலாஜி. ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் திரைக்கதையை எழுதியதுடன், என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கினார். இதையடுத்து தற்போது
Read Moreமேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
Read Moreஏழை மாணவர்களின் எதிர்காலத்தை நீட்தேர்வு என்ற பெயரில் சூறையாடுவதாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது: அரசு பள்ளியில் படித்து
Read More