Author: Namadhu Arasu

தமிழ்நாடு

30,000 தூய்மை பணியாளர்கள் சென்னையில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர் – சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி

30,000 தூய்மை பணியாளர்கள் சென்னையில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :

Read More
அரசியல்தமிழ்நாடு

மழை காலகட்டத்தில் அதிமுக அரசு எடுத்த போர் கால நடவடிக்கைகளை தமிழக அரசு பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னையில் 1,000 க்கும் மேற்பட்ட இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை காலகட்டத்தில் அதிமுக அரசு எடுத்த போர் கால நடவடிக்கைகளை தமிழக அரசு பின்பற்றி உரிய

Read More
அரசியல்தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டம், புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார் கனிமொழி எம்பி..!

தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஒன்றியத்துக்கு உட்பட்ட புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், புறையூர் வெல்ஃபேர் ட்ரஸ்ட் மற்றும் அதன்

Read More
தமிழ்நாடு

மயங்கி கிடந்த இளைஞரை தோளில் சுமந்துசென்ற ஆய்வாளர்..! மனிதநேய காவலருக்கு குவியும் பாராட்டு..!

மயங்கி விழுந்த இளைஞரை முதலுதவிக்காக தோளில் சுமந்து சென்ற பெண் காவல் ஆய்வாளரின் செயல் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் இடர்பாடுகளை

Read More
தமிழ்நாடு

கனமழையை எதிர்கொள்ள தயார்..! சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி

கனமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி

Read More
அரசியல்தமிழ்நாடு

அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவு ..! அம்மா உணவகத்திற்கு வரும் பொது மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு…

மழை காரணமாக அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவுகள் வழங்கப்படுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த

Read More
அரசியல்தமிழ்நாடு

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு சட்டம்..! உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் பெற உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிருப்பதாவது 10.5% உள் இடஒதுக்கீடு சட்டத்தால்

Read More
அரசியல்தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டம் பேரூர் கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் வர இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து சிறப்புரையாற்றிய கனிமொழி எம்பி ..!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதூர் பகுதியில் நடைபெற்ற பேரூர் கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு, வர இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது

Read More
தமிழ்நாடு

வானிலை நிலவரங்களுக்கு ஏற்ப மெட்ரோ ரயில்களை இயக்க வேண்டும் – மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குனர் உத்தரவு

மெட்ரோ ரயில் இயக்கத்தின்போது இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறப்பு கண்காணிப்பு குழுவுக்கு மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குனர் உத்தரவு

Read More
அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பு..! எந்த நேரத்திலும் உதவ மத்திய அரசு தயார்.! பிரதமர் மோடி உறுதி…

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பேரிடருக்காக

Read More