Author: Namadhu Arasu

அரசியல்இந்தியா

ராகுலின் நடைப்பயணத்தில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது – பிரியங்கா காந்தி

ராகுலின் நடைப்பயணத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டம், மக்கள் மாற்றத்தை எதிர்நோக்குகிறார்களா? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். “இந்திய ஒற்றுமை யாத்திரை” நடைபயணத்தை காங்கிரஸ்

Read More
இந்தியாகுற்றம்

வீட்டில் இருந்த மதுவை குடித்துவிட்டு அங்கேயே தற்கொலை செய்துகொண்ட கொள்ளையன்..!

பெங்களூரு நகரில் இந்திரா நகர் என்ற பகுதியில் பூட்டி வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த மதுவை அருந்தி சமைத்து உணவு சாப்பிட்ட பின்பு தூக்கிட்டு தற்கொலை

Read More
அரசியல்இந்தியா

பட்டா கிடைக்கவில்லை என புகார் கூறிய பெண்ணை கன்னத்தில் அறைந்த அமைச்சர்

நில பட்டா கிடைக்கவில்லை என்ற புகார் கூறிய பெண்ணை கர்நாடக மாநில அமைச்சர் கன்னத்தில் அறைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் ஹங்கலா

Read More
அரசியல்தமிழ்நாடு

முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கனிமொழி எம்பி தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் திமுக

Read More
விளையாட்டு

ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி இலங்கை அணி முதல் வெற்றி

டி20 உலக கோப்பை தொடரில் 6வது தகுதி சுற்றில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 8-வது

Read More
இந்தியா

உத்திராகண்ட் ஹெலிகாப்டர் விபத்து- சென்னையை சேர்ந்த 3 பேர் பலி

உத்திராகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். உத்திராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் இருந்து தனியார் நிறுவனமான அயன் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட்

Read More
அரசியல்இந்தியா

நல்ல சக்திகள் ஒன்றிணையும் போது ​தீய சக்திகளால் செயல்பட முடியாது – பிரதமர் மோடி

நல்ல சக்திகள் ஒன்றிணையும் போது ​​குற்றச் சக்திகளால் செயல்பட முடியாது என டெல்லியில் இன்டர்போல் மாநாட்டை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பேசினார். 195 நாடுகளை

Read More
ஆன்மீகம்தமிழ்நாடு

வதந்தியை நம்ப வேண்டாம்… திருச்செந்தூர் செந்தூர் கோயில் அறங்காவல் குழு தலைவர் அருள்முருகன் தகவல்.

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் 10 நாட்கள் தங்கியிருந்து விரதம் இருப்பது வழக்கம். இந்த வருடம் பக்தர்கள் தங்கியிருக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள்

Read More
அரசியல்தமிழ்நாடு

ஜெயலலிதாவின் மரணம் இயற்கையான மரணம் – டிடிவி தினகரன்

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் பரிந்துரையை சசிகலா சட்ட ரீதியாக எதிர் கொள்வார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள

Read More
உலகம்

உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணை தாக்குதல் மிருகத்தனமானது – ஜோ பைடன் கண்டனம்

உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் மிருகத்தனமானது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார் நேட்டோ அமைப்புடன் உக்ரைன் சேர முயற்சித்து வந்த நிலையில்,

Read More