தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.09.04.2024 மற்றும் 10.04.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
Read Moreதமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் ஏப்.17ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி ஒரே
Read Moreஇராமாயண போரில் லக்மணணின் உயிரைக் காக்க அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து வரும் வழியில் அனுமனுக்கு தண்ணீர் வேண்டி முருகப்பெருமானை தியானித்தார். முருகப்பெருமான் தனது வேலால் கோவை
Read Moreகிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 27.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28.12.2023:
Read Moreதமிழக மக்களுக்கு தேவை ஏற்படும்போதெல்லாம் பாரத பிரதமர் மோடி அரசு உறுதுணையாக இருக்கிறது என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.
Read Moreசென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. எண்ணூர் கழிமுகத்தில் கடந்த 4.12.2023
Read Moreமிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன
Read Moreநீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் பொது பிரச்சனைகளுக்கு அனைத்து கட்சிகளும்
Read More