Author: Namadhu Arasu

வணிகம்

பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை! இன்றைய நிலவரம் இதோ!

சென்னையில் இன்று (24-05-2021), பெட்ரோல் லிட்டருக்கு 94.86 ரூபாய், டீசல் லிட்டருக்கு 88.87 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்

Read More
தமிழ்நாடு

அசத்தும் மு.க.ஸ்டாலின் ..! சென்னையில் ரூ. 12 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் !

சென்னை கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டிடப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை கொளத்தூர் அரசு புறநகர்

Read More
அரசியல்இந்தியாசினிமா

வெப் சீரியஸை வெளியிட்டால் போராட்டம் வெடிக்கும்,வைக்கோ அறிக்கை… அப்படி என்ன இருக்கிறது அந்த கதையில்..?

தி பேமிலி மேன் 2 என்ற இந்தி வெப் தொடரை தடை செய்க வேண்டும் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். சமந்தா, மனோஜ்

Read More
இந்தியா

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை… அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். கிழக்கு-மத்திய வங்கக்

Read More
வணிகம்

(23-05-2021) பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று (23-05-2021), பெட்ரோல் லிட்டருக்கு 94.86 ரூபாய், டீசல் லிட்டருக்கு 88.87 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்

Read More
அரசியல்இந்தியா

கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான சட்டம்… ஆளுநர் ஒப்புதல்

குஜராத் மாநிலத்தில் விஜய் ரூபானி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், குஜராத் மாநில சட்டப்பேரவையில் கடந்த மாதம், குஜராத் மதச் சுதந்திர திருத்த

Read More
அரசியல்தமிழ்நாடு

என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய் என நிரூபிப்பேன்…

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சுமார் 6 கோடி ரூபாய் வரை பணம் வாங்கி மோசடி செய்ததாக முன்னாள் தொழிலாளர் நலத்துறை

Read More
Covid19தமிழ்நாடு

தடுப்பூசி போடுவதில் பாரபட்சமா..? அமைச்சர் மா. சுப்ரமணியனுக்கு வானதி சீனிவாசன் கேள்வி.

கோவையில் தடுப்பூசி போடுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறதா..? என்ற கேள்விக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார்… பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது சென்னைக்கு அடுத்த படியாக கோவையில் அதிகளவில்

Read More
தமிழ்நாடு

டவ்தே புயல்..வீடு திரும்பாத 12 மீனவர்கள்… கண்ணீருடன் கோரிக்கை வைத்த உறவினர்கள்.

கேரளாவில் இருந்து நடுக்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற குமரி மாவட்டத்தை சேர்ந்த 16 மீனவர்கள் வீடு திரும்பாததால் அவர்களை கண்டுபிடித்துத் தரவேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் மாவட்ட

Read More
Uncategorized

வைகை ஆற்றில் தொடரும் மணல் திருட்டு, அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை… மக்கள் புகார்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் நடைபெற்று வரும் மணல் திருட்டை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் உருவாகும் வைகை ஆறு திண்டுக்கல்,

Read More