Author: Namadhu Arasu

அரசியல்தமிழ்நாடு

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – விசிக தலைவர் திருமாவளவன்

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் ஆதி திராவிடர் குடியிருக்கும் பகுதியில் உள்ள நீர் தொட்டியில் மனித கழிவை கலந்திருக்கும் கொடூர சம்பவத்தை எதிர்த்து நாளை புதுக்கோட்டையில் தனது தலைமையில்

Read More
தமிழ்நாடு

இருசக்கர வாகனங்களில் கும்பலாக பயணித்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் – காவல்துறை அதிரடி அறிவிப்பு..!

இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் சென்னை காவல்துறை பல்வேறு புது வியூகங்களை வகுத்துள்ளது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் 31.12.2022-ம் தேதி இரவு பொதுமக்கள்

Read More
இந்தியா

பிரதமர் மோடியின் தாயார் மறைவு – தலைவர்கள் இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கடந்த 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி

Read More
Covid19இந்தியா

கோவிட் நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் – சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு..

சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமான மூலம் இந்தியா வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தற்போது

Read More
உலகம்

கம்போடியா உணவகத்தில் பயங்கர தீ விபத்து – 16 பேர் பலி.

கம்போடியாவில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.50-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்துள்ளனர். 12 மணி நேரம் நீடித்த இந்த பயங்கர தீ

Read More
இந்தியா

யுஜிசி – நெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வினை (யுஜிசி-நெட் தேர்வு) தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான யுஜிசி-நெட் தேர்வுக்கு இன்று (டிச.29) முதல்

Read More
குற்றம்தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து

Read More
இந்தியாஉலகம்

இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி : இந்தியா மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த உஸ்பெகிஸ்தான்..!

உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்தை அருந்திய 18 குழந்தைகள் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுக்குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட

Read More
அரசியல்தமிழ்நாடு

பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்திட வேண்டும் – ஓபிஎஸ் அறிக்கை

பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அபரிமிதமான கட்டணத்தை தடுத்து, முறைப்படுத்திட திமுக அரசை ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Read More
உலகம்

பிலிப்பைன்ஸை பந்தாடிய கனமழை..!

பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி உள்ளது. இடைவிடாது கொட்டிய மழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாகி காட்சி

Read More