தடுப்பூசி வழங்கியது குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்..! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தமிழக மக்களுக்கு கொரோனா தடுப்பூசியினை வெளிப்படைத்தன்மையோடு செலுத்த வேண்டும். தமிழக மக்களுக்கு தடுப்பூசி வழங்கியது பற்றி திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :
இவ்வாறு அதில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
