இந்தியா

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்! வீரர்கள் 4 பேர் பரிதாப பலி!

காஷ்மீர் சோபோர் மாவட்டத்தில் அரம்போரா என்ற பகுதியில் இன்று காவலர்கள் மற்றும் CRPF வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

two Jaish e Mohammed terrorists arrested in Shopian jammu kashmir -  जम्मू-कश्मीर के शोपियां में जैश-ए-मोहम्मद के दो आतंकवादी गिरफ्तार,  सुरक्षाबलों पर हमले की थी साजिश

இருதரப்பினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

terror-attack-in-jammu-and-kashmir - Headlines Everyday

சோபோர் நகர மார்க்கெட் பகுதியில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீஸ் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலின் பின்னனியில் லக்‌ஷர்-இ-தொய்பா அமைப்பினர்கள் உள்ளதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.