நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கோரி கடும் அமளி; சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.கவினர் வெளிநடப்பு
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கோரி கடும் அமளி; சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.கவினர் வெளிநடப்பு
சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க வெளிநடப்பு
3 அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சபாநாயகர் அனுமதி மறுத்ததால், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக வெளிநடப்பு அவையின் உள்ளே தளவாய் சுந்தரம்
அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் அவையின் உள்ளே இருக்கிறார். பேச்சிபாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் கால்வாய்களை சீரமைப்பது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசி வருகிறார்.
