தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மருத்துவ காப்பீடு…
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் உறுப்பினர்களுக்கான மருத்துவ காப்பீடு முகாம் (By Chettinad Hospital) இன்று காலை 10 மணி அளவில் இனிதே துவங்கியது.
உறுப்பினர்கள் வருகை தந்து காப்பீடு அட்டையிணை பெற்று மகிழ்ச்சியுடன் சென்றனர்.
