Covid19

Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 34,875 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் புதிதாக 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு கடும் நடவடிக்கை

Read More
Covid19உலகம்

வேலைப்பளுவால் ஒரு வருடத்திற்கு இத்தனை லட்சம் பேர் உயிரிழப்பா…! எச்சரிக்கும WHO

அதிக வேலைப்பளுவால் ஏற்பட்ட பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாக மட்டும் 7 லட்சத்து 45 ஆயிரம் பேர் உலகளவில் உயிரிழந்ததாக புள்ளிவிவரம் கூறுகிறதுLong Working Hours |

Read More
Covid19தமிழ்நாடு

அதிமுக செய்த ஊழல்களை பிறகு பார்ப்போம்…முதலில் மக்களை காப்பாற்றுவோம், மா.சுப்ரமணியன்

அதிமுக ஆட்சியில் செய்த ஊழல் குறித்து ஆராய்ச்சி செய்வதற்கு இது நேரம் இல்லை என்றும் ,கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதே எமது நோக்கமாக உள்ளது ,என சுகாதாரத்துறை

Read More
Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 33,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 33,059 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 364 பேர் உயிரிழந்து உள்ளனர். 21,362 பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக

Read More
Covid19இந்தியா

ஒடிசாவில் நாளை முதல் ஜூன் 1 வரை ஊரடங்கு

ஒடிசாவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுபற்றி ஒடிசா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் , நாளை

Read More
Covid19

போட்டி போட்டுக்கொண்டு உருவாகும் நோய்கள்… மக்கள் பலியாகும் அவலம்…கருப்பு பூஞ்சை

இந்தியாவில் மியூகோர்மைகோசிஸ் என்னும் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதற்கான சிகிச்சைக்கும் மருந்துக்கும் பற்றாக்குறை நிலவிவருகிறது. கருப்பு பூஞ்சை’ என்று அழைக்கப்படும் மியூகோமைகோசிஸ் தொற்று பாதிப்பு

Read More
Covid19அரசியல்தமிழ்நாடு

கொரோனாவால் திமுக எம்.எல்.ஏக்களுக்கு ஆபத்து… பிரபல ஜோதிடர் போட்ட குண்டு

கொரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்துள்ளதால் 5 தொகுதியில் உள்ள எம்.எல்.ஏகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு இடைத்தேர்தல் வரும் கிரகநிலை உள்ளதாக பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்

Read More
Covid19இந்தியா

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம்….ஜெகன் அதிரடி

கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ய உள்ளதாக ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வௌியிட்ட

Read More
Covid19இந்தியா

ஆந்திராவில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 10 லட்சம் நிதிஉதவி – முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்து தவிக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கொரோனா தொற்றில் பெற்றோரை

Read More
Covid19உலகம்

விரைவில் அமெரிக்காவில் இருந்து 8 கோடி தடுப்பூசிகள் உலக நாடுகளுக்கு அனுப்பப்படும் – ஜோ பைடன்

அடுத்த வரும் 6 வாரங்களில் அமெரிக்காவில் இருந்து 8 கோடி தடுப்பூசிகள் உலக நாடுகளுக்கு அனுப்பப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். உலகில் பல

Read More