Author: Namadhu Arasu

Covid19உலகம்

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை – அமெரிக்க அரசு

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணையும் செலுத்திக்கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. உலகமெங்கும் இருக்கும் அனைத்து

Read More
இந்தியா

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எல்லையில் இந்தியா – பாக் வீரர்கள் இனிப்புகள் பரிமாற்றம்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஜம்மு – காஷ்மீரின் எல்லையோர பகுதிகளில் இந்தியா – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், நேற்று இனிப்புகளை பரிமாறினர். ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

Read More
வணிகம்

(14-05-2021) , பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று (14-05-2021) , பெட்ரோல் லிட்டருக்கு 94.09 ரூபாய், டீசல் லிட்டருக்கு 87.81 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான்

Read More
தமிழ்நாடு

அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் : தமிழகம் மற்றும் கேரளா பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு.

அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தேசிய பேரிடர் மீட்பு படை தமிழகம் மற்றும் கேரளா பகுதிக்கு விரைந்துள்ளது . ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்

Read More
Covid19தமிழ்நாடு

கரூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் – அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் பழைய அரசு

Read More
Covid19இந்தியா

கேரளாவில் புதிதாக 39,955 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 39 ஆயிரத்து 955 பேருக்கு புதிதாக தொற்று உறுதி

Read More
Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30, 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30, 621பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 297பேர் உயிரிழந்து உள்ளனர். 19,508 287பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக

Read More
Covid19தமிழ்நாடு

கொரோனா நிவாரணமாக தமிழக அரசு சார்பில் 13 மளிகை பொருட்கள் ?

கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

Read More
Covid19தமிழ்நாடு

மக்களே ஊரடங்கு விதிகளை மீறினால் இனி கடும் நடவடிக்கை எடுக்கப்படுமாம் !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மே 10ஆம்

Read More
அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் – சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

Read More