Author: Namadhu Arasu

அரசியல்இந்தியா

குதிரைதான் வண்டியை இழுக்கும் ! காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து தான் தேவை ! ட்விட்டர் பதிவு மூலம் ப.சிதம்பரம் வலியுறுத்தல்…

ஜம்மு – காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள்

Read More
குற்றம்தமிழ்நாடு

நடிகை ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி… சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல்…

நடிகை நிவேதா பெத்துராஜ்-க்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி செத்துக் கிடந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டலை உணவு துறை அதிகாரிகள் இழுத்து மூடினைர். ஒரு நாள் கூத்து

Read More
தமிழ்நாடு

நடிகர் வடிவேலுவின் “கிணற்றை காணோம்” காமெடி நிஜமானது… தோண்டப்படாத கிணற்றுக்கு ரூ.4.12 லட்சம் மோசடி…

நடிகர் வடிவேலுவின் கிணற்றைக் காணோம் என்ற காமெடி, தற்போது நிஜமாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படாமலேயே குடிநீர்பதிவேட்டில் கிணறு அமைக்கப்பட்டு விட்டதாக கணக்கு காட்டி 4

Read More
அரசியல்தமிழ்நாடு

மருத்துவக் கல்வி : ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை வழங்க தாமதிக்கக் கூடாது – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

“மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் தமிழகத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தயாராக இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், அதற்காக மத்திய

Read More
இந்தியா

வரதட்சணை கொடுக்க மாட்டோம்… கேரள பெண்கள் எடுத்த அதிரடி முடிவு…

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி விஸ்மயாவுக்கு கடந்த ஆண்டு கிரண்குமார் என்பவருடன் திருமணமான நிலையில், சில மாதங்கள் மட்டுமே மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தியுள்ளார். அதன்

Read More
அரசியல்தமிழ்நாடு

“கொரோனா முடிவுக்கு வரட்டும்… கட்டாயம் வருவேன்… கட்சியைக் காப்பாற்றுவேன்”… சசிகலா பரபரப்பு பேச்சு…

அதிமுகவினருடன், சசிகலாவின் தொலைபேசி உரையாடல் ஆடியோ தினம் தோறும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் தொலைபேசியில் உரையாடும் சசிகலா, தனது கருத்துக்களை ஆணித்தரமாக

Read More
உலகம்

எத்தியோப்பியா வான்வழி தாக்குதல் ! அப்பாவி மக்கள் 52 பேர் படுகொலை செய்து கொன்று குவிப்பு !

எத்தியோப்பியா நாட்டில் டைக்ரே கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 52 பேர் படுகொலை செய்து கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் . மேலும் 60 பேர்

Read More
தமிழ்நாடு

5 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வாழ்விழப்பு… பள்ளிகளை மூட தமிழ்நாடு நர்சரி – பிரைமரி பள்ளி சங்கம் முடிவு…!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பணிபுரியும் 5 லட்சம் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் வாழ்விழந்து உள்ளதால், தனியார் பள்ளிகளை விரைவில் மூட தமிழ்நாடு நர்சரி பிரைமரி

Read More
தமிழ்நாடு

சென்னை மின்சார ரயில் : இன்று முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணிக்க அனுமதி!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை தற்போது வெகுவாக குறைந்து வருகிறது . இதன் காரணமாக கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது.

Read More
Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று புதிதாக 6,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சம் தோட்ட நிலையில் கடந்த சில தினங்களாக

Read More