பயிர் கடன்களை வழங்குவதற்கு, விவசாயிகளை வரையறுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது – உச்ச நீதிமன்றம்
பயிர் கடன்களை வழங்குவதற்கு, விவசாயிகளை வரையறுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும்,
Read More