Author: Namadhu Arasu

சினிமா

திருமணத்திற்கு தயாராகும் நடிகர் ஹரிஷ் கல்யாண்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண் ‘சிந்து சமவெளி’ படம் மூலம் அறிமுகமானார். பின் சில படங்களில் நடித்துவந்த இவர் பிக்பாஸ்

Read More
அரசியல்தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி ஒரு போலி விவசாயி – பதிலடி கொடுத்த அமைச்சர்

மழைநீரில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென, சில குற்றச்சாட்டுகளுடன் ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “03.10.2022 அன்று தமிழக எதிர்க்கட்சி

Read More
அரசியல்தமிழ்நாடு

கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக எம்.பி. ஆ.ராசா குறித்து பேசிய பாஜகவினரை கைது செய்ததை கண்டித்து கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் குறித்தும்,

Read More
சினிமா

ரூ.200 கோடி மோசடி வழக்கு- பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு இடைக்கால ஜாமீன்

பிரபல தொழிலதிபரிடம் இருந்து இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் பெற்றது தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது டெல்லி

Read More
அரசியல்தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார் கனிமொழி எம்பி…

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இளவேலங்கால் பகுதியில் ஊரக விரிவான பள்ளி கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 15 இலட்சம் மதிப்பில் புதிதாக

Read More
உலகம்

போரில் பங்கேற்க அதிபர் அழைப்பு.. குடும்பம் குடும்பமாக நாட்டை விட்டு வெளியேறும் ரஷ்ய மக்கள்..

உக்ரைன் மீதான போரில் பங்கேற்க 10 லட்சம் மக்களுக்கு ரஷ்ய அதிபர் அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், ரஷ்ய குடிமக்கள் குடும்பம் குடும்பமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

Read More
குற்றம்தமிழ்நாடு

சித்ரா தற்கொலை வழக்கு – ஹேம்நாத் யாரையும் மிரட்டவில்லை என காவல்துறை விளக்கம்…

சித்ரா தற்கொலை வழக்கு- ஹேம்நாத் யாரையும் மிரட்டவில்லை என காவல்துறை விளக்கம்சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஜாமினில் இருக்கும் ஹேம்நாத், அவரது நண்பர் சையத் ரோஹித்தை

Read More
தமிழ்நாடு

நளினிக்கு 9-வது முறையாக 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு..!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள நளினிக்கு 9-வது முறையாக 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Read More
அரசியல்இந்தியா

எடியூரப்பா மீதான ஊழல் வழக்கு – உச்சநீதிமன்றம் போட்ட தடை

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்

Read More
அரசியல்தமிழ்நாடு

கனிமொழி எம்பி தலைமையில் ஏராளமான மாற்றுக் கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்..!

தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாற்றுக் கட்சியினர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இதில், அதிமுக

Read More