Author: Namadhu Arasu

உலகம்

தைவான் நிலநடுக்கம் : 17 பேர் பலி.. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்.. பதைக்க வைக்கும் காட்சிகள்…

சீனாவை ஓட்டிய தைவானில் இரண்டாவது நாளாக ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தைவான்

Read More
அரசியல்தமிழ்நாடு

மதுரையில் உலகத்தரம் வாய்ந்த அளவில் ஜல்லிக்கட்டு மைதானம் – அமைச்சர் மெய்யநாதன் தகவல்…

மதுரையில் உலகத்தரம் வாய்ந்த அளவில் ஜல்லிக் கட்டு மைதானம் கொண்டு வரப்படும் என தமிழக சுற்றுலாத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு ராணியார்

Read More
விளையாட்டு

இந்தியா-ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம்…

டி20 உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுடன் டி20 தொடரில்

Read More
அரசியல்இந்தியா

பாஜகவில் இணைந்தார் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்…

பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சராக இருந்த அமரிந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை

Read More
அரசியல்தமிழ்நாடு

மியான்மார் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்..! சீமான் வலியுறுத்தல்…

மியான்மார் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க இந்திய ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சீமான்

Read More
அரசியல்இந்தியா

பாஜகவில் இணைகிறார் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் வருகிற 19ம் தேதி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சராக இருந்த அமரிந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில்

Read More
இந்தியா

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள், அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை எடுத்திடுக – சுப்ரீம் கோர்ட்..

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள், அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த

Read More
உலகம்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் மோடி..

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டு உஸ்பெகிஸ்தானில் தொடங்கியுள்ளது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், பிரதமர் நரேந்திர மோடி ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் அதிமுக எழுச்சியுடன் உள்ளது- ஜெயக்குமார்

எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் அதிமுக எழுச்சியுடன் உள்ளது , பன்னீர் செல்வம் கோஷ்டியால் கட்சியின் அனைத்து மாவட்டத்திலும் கூட்டம் நடத்த முடியுமா என முன்னாள் அமைச்சர்

Read More
Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் பதிவாக தொடங்கியுள்ள கொரோனா உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 463

Read More