தமிழ்நாட்டின் வளர்ச்சி நமக்கு புரியும் – நடிகர் சத்யராஜ்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் முத்தமிழ் பேரவையின் பொன்விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் கலைத்துறையில் பயணித்து வருபவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சத்யராஜுக்கு இந்த விருதை வழங்கினார்.
விருது பெற்ற சத்யராஜ் பேசியதாவது,நான் வாங்கிய ஒவ்வொரு விருதும் கலைஞர் கைகளில் தான் வாங்கி இருக்கிறேன்.1978ல் சட்டம் என் கையில் என்ற படத்தில் நடித்தேன் அந்த படத்தில் நூறாவது நாள் விழாவில் வில்லன் பாத்திரத்தில் நடித்ததற்காக முதல் விருதை கலைஞர் கையால் பெற்றேன். அதன் பின்னர் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தேன். 100 நாட்கள் ஓடி முதல் வெற்றி பெற்ற படம் பாலைவன ரோஜாக்கள், அதற்காக கலைஞர் கைகளால் விருது பெற்றேன். கலைஞர் கைகளால் பெரியார் விருது, எம்ஜிஆர் விருதுகளை பெற்றிருக்கிறேன்.
விளம்பரம்
பெரியார் படத்தில் நடித்ததற்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் 75 ஆண்டுகள் பெரியார் அணிந்திருந்த மோதிரத்தை கலைஞர் எனக்கு அணிவித்தார். அப்போது அவர் பேசும்போது, பெரியார் மோதிரம் யாருடைய கைகளுக்கு போகப் போகிறது என்ற பலரும் எதிர்பார்த்திருந்தார்கள்; ஆனால் தம்பி சத்யராஜுக்கு இப்போது நான் அணிவிக்கிறேன். ஆனாலும் எனக்கு இதில் பொறாமை இருக்கிறது என்று குறிப்பிட்டார். தற்போது கலைஞர் பெயரால் உள்ள விருதும் எனக்கு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி.
நான் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டு தமிழ்நாட்டுக்கு திரும்பி வரும்போது; தமிழ்நாட்டைப் பார்த்து பிரம்மிக்கிறேன். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் நாம் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கிறோம் என்று அப்போது தான் புரிகிறது.
விளம்பரம்
இதையும் படிங்க: Maharastra Election Results | மகாராஷ்டிராவில் அமைச்சராகும் முதல் தமிழர்? யார் இந்த தமிழ்செல்வன்?
சிறந்த வீடியோக்கள்
4/5
நெருங்கும் காா்த்திகை தீபம் 2024… வேகம் எடுக்கும் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி…
நெருங்கும் காா்த்திகை தீபம் 2024… வேகம் எடுக்கும் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி…
5/5
ஊட்டியில் ரெடியாகும் 1 லட்சம் செடிகள்… செம்மொழி பூங்கா மலர் கண்காட்சிக்கு விறுவிறு பணி..
ஊட்டியில் ரெடியாகும் 1 லட்சம் செடிகள்… செம்மொழி பூங்கா மலர் கண்காட்சிக்கு விறுவிறு பணி..
1/5
புல் நுனி புல் நுனி கொஞ்சும் பனித்துளி… வெள்ளைப் போர்வை போர்த்திய நீலகிரி…
2/5
சாலையில் பறந்த ரெக்க வைச்ச கார்… கோவை விழாவில் விண்டேஜ் கார் ஊர்வலம்…
சாலையில் பறந்த ரெக்க வைச்ச கார்… கோவை விழாவில் விண்டேஜ் கார் ஊர்வலம்…
3/5
புகையில்லா உலகம் தான் நம் இலக்கு… விழிப்புணர்வு ஏற்படுத்த திரண்ட மாணவர்கள்…
புகையில்லா உலகம் தான் நம் இலக்கு… விழிப்புணர்வு ஏற்படுத்த திரண்ட மாணவர்கள்…
4/5
நெருங்கும் காா்த்திகை தீபம் 2024… வேகம் எடுக்கும் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி…
நெருங்கும் காா்த்திகை தீபம் 2024… வேகம் எடுக்கும் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி…
5/5
ஊட்டியில் ரெடியாகும் 1 லட்சம் செடிகள்… செம்மொழி பூங்கா மலர் கண்காட்சிக்கு விறுவிறு பணி..
ஊட்டியில் ரெடியாகும் 1 லட்சம் செடிகள்… செம்மொழி பூங்கா மலர் கண்காட்சிக்கு விறுவிறு பணி..
1/5
புல் நுனி புல் நுனி கொஞ்சும் பனித்துளி… வெள்ளைப் போர்வை போர்த்திய நீலகிரி…
புல் நுனி புல் நுனி கொஞ்சும் பனித்துளி… வெள்ளைப் போர்வை போர்த்திய நீலகிரி…
2/5
சாலையில் பறந்த ரெக்க வைச்ச கார்… கோவை விழாவில் விண்டேஜ் கார் ஊர்வலம்…
சாலையில் பறந்த ரெக்க வைச்ச கார்… கோவை விழாவில் விண்டேஜ் கார் ஊர்வலம்…
சிங்கப்பூரை பார்த்து இதைப்போல நான் எப்போது மாறுவோம் என்று கேட்பது போல; தமிழ்நாட்டைப் பார்த்து பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேச மக்களும், தொழிலாளர்களும் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய மக்கள் நலத்திட்டங்களை நாளும் தீட்டி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
Read More