சவுரவ் கங்குலி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்; தேர்தல் களம்!
மேற்கு வங்காளம் மாநிலத்தில் இன்று நடந்து வரும் நான்காம் கட்ட தேர்தலில் இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடியாக கேப்டன் சவுரவ் கங்குலி வாக்கு பதிவு செய்துள்ளார்.
Read Moreமேற்கு வங்காளம் மாநிலத்தில் இன்று நடந்து வரும் நான்காம் கட்ட தேர்தலில் இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடியாக கேப்டன் சவுரவ் கங்குலி வாக்கு பதிவு செய்துள்ளார்.
Read Moreசிறுபான்மையின மக்களின் ஆதரவை மம்தா எதிர்பார்த்து உள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொழில்களிலும் சட்டமன்றத் தேர்தல்
Read Moreநாளை மேற்கு வங்காள மாநிலத்தில் 44 தொகுதியில் நான்காம் கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொழில்களிலும் சட்டமன்றத் தேர்தல் 8
Read Moreமேற்கு வங்காள மாநிலத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் மம்தா “ஜெய் ஸ்ரீ ராம்” சொல்ல துவங்குவார் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில்
Read Moreநேற்று மேற்கு வங்காள மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோர் ரிக் ஷா ஓட்டுநர் இல்லத்தில் உணவு சாப்பிட்டுள்ளனர்.
Read Moreமேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தோல்வியை தழுவுவர் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் 294
Read Moreமேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேலான தொகுதியில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
Read Moreநேற்று தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் அயராமல் பொறுப்புடன் பணியாற்றிய திமுக மற்றும் கூட்டணி கட்சி தோழர்களுக்கு நன்றி என
Read Moreநேற்று தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலின் அனுபவத்தைப் பற்றி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அறிக்கை மூலம்
Read Moreதமிழ்நாட்டில் மொத்தம் நிலவரப்படி 71.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இன்று தமிழகம் 234 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரி 30
Read More