Covid19

Covid19இந்தியா

கோவிட் நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் – சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு..

சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமான மூலம் இந்தியா வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தற்போது

Read More
Covid19தமிழ்நாடு

சீனாவில் இருந்து வந்த 3 பேரையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சீனாவில் இருந்து மதுரை வந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக மருத்துவம் மற்றும்

Read More
Covid19தமிழ்நாடு

கொரோனா குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..

கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா

Read More
Covid19இந்தியாஉலகம்

சீனாவுக்கு மருந்து வழங்க தயார் – மத்திய அரசு அறிவிப்பு.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சீனாவில் 15 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக, ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.நம் அண்டை

Read More
Covid19இந்தியா

இந்தியாவில் புதிதாக 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில்; புதிதாக 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதிக்குப் பிறகு அதாவது

Read More
Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் பதிவாக தொடங்கியுள்ள கொரோனா உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 463

Read More
Covid19இந்தியா

இந்தியாவில் மீண்டும் 5000க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நீண்ட நாட்களுக்கு பின்னர் 5000க்கு கீழ் குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Read More
Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 426

Read More
Covid19உலகம்

தென்கொரியாவில் 1.78 லட்சம் பேருக்கு கொரோனா..! பீதியில் மக்கள்

சீனாவில் உள்ள வூஹான் நகரத்தில் கடந்த 2019ம் ஆண்டு சத்தமின்றி பரவ தொடங்கிய கொடிய நோய் தோற்று தான் கொரோனா வைரஸ் . அன்று பரவ தொடங்கிய

Read More
Covid19தமிழ்நாடு

வரும் 21 ஆம் தேதி 34வது தடுப்பூசி முகாம்..

நாடு முழுவதும் கோரொனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதிலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்தும் விதமாக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி

Read More