Author: Namadhu Arasu

தமிழ்நாடு

பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது..!

மணிப்பூர் விவகாரத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கிழக்கு பதிப்பக உரியமையாளர் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு

Read More
ஆன்மீகம்

வேலூரில் 880 கேரட் ஒரே கல்லாலான வைடூரியம் பொருந்திய தங்க கிரீடம் ஸ்ரீசக்தி கணபதி விநாயகருக்கு அணிவிப்பு..!

உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீபுரம் தங்கக்கோயில் வேலூர் நகரத்தில் மாலைக்கொடி எனும் இடத்தில் அமைந்துள்ளது. மஹாலட்சுமிக்காக எழுப்பப்பட்டிருக்கும் இந்த கோயில் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டு காட்சியளிக்கிறது.

Read More
தமிழ்நாடு

மணிப்பூர் சம்பவம் – சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம்

மணிப்பூரில் தொடரும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை தடுக்கத்தவறிய இந்திய ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பட்டம்

Read More
தமிழ்நாடு

ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் மீதான வழக்குகள் ரத்து..!

ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேனி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மிலானி. திமுக மாவட்ட

Read More
இந்தியா

முடங்கிய ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் சீரானது..!

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் இருந்து தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் இணையதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ரயில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு

Read More
இந்தியா

5வது சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக நகர்த்தப்பட்டது சந்திரயான் 3

சந்திரயான் 3 விண்கலம் 5வது சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக நகர்த்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக

Read More
தமிழ்நாடு

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

விருதுநகர் மாவட்டம் வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர்‌

Read More
தமிழ்நாடு

ஆவின் பன்னீர் மற்றும் பாதாம் பவுடர் விலை உயர்வு

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 25 லிட்டர் லட்சம் லிட்டர்

Read More
தமிழ்நாடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது.!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்கி ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Read More
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் – விபத்து நிவாரணத்தை உயர்த்தி அரசாணை வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. விபத்தினால் இறக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2

Read More