நாட்டு மக்களிடம் இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி இன்று மாலை 6 மணி அளவில் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். ஒரு தகவலை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாக,
Read Moreபிரதமர் மோடி இன்று மாலை 6 மணி அளவில் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். ஒரு தகவலை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாக,
Read Moreசென்னையில் இன்று செவ்வாய்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 312 குறைந்து ரூ. 37,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை
Read Moreதமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து அவரது தாயார் மறைவுக்கு அரசியல் கட்சியினர்,மற்றும் திரையுலகினர் ஆறுதல் தெரிவித்தனர். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்துக்கு
Read Moreஇந்தியாவில் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் தொற்று சில நாட்களாக குறைய தொடங்கி இருக்கிறது. அதேநேரம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி
Read Moreநாடு முழுதும், கரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த
Read Moreதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சொத்துதகராறு காரணமாக வழக்கறிஞரையும், அவரது நண்பரையும் வெட்டி படுகொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கும்பகோணம் கிளாரட் நகரைச் சேர்ந்தவர்
Read Moreதமிழகத்தில் இன்று புதிதாக 3,536 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர்
Read Moreபெருமழை , வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 10 கோடி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
Read Moreதஞ்சாவூரில் இன்று அம்மா நகரும் நியாயவிலைக்கடையிணை மாநிலங்களவை உறுப்பினரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான திரு ஆர். வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தனர் இதையடுத்து
Read Moreதேனியில் அனுமதியின்றி ஊர்வலம் செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தேனியில் புதிய வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி
Read More