Author: Namadhu Arasu

இந்தியா

எல்லை தாண்டி வந்த சீன வீரரை பாதுகாப்பாக ஒப்படைத்தது இந்திய ராணுவம்!..

லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, அந்த பகுதியில் இந்தியா- சீன வீரர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு ஏற்பட்ட பதற்றத்தை குறைக்க இரு நாட்டு ராணுவ

Read More
Covid19இந்தியா

இந்தியாவில் புதிதாக மேலும் 54,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!…

இந்தியாவில் ஊரடங்குக்கு மத்தியிலும் அதிதீவிரமாக பரவிய கொரோனா வைரஸ், செப்டம்பர் மாதத்திற்கு பிறகு தற்போது படிபடியாக இறங்கு முகத்தில் உள்ளது. அதேநேரம் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடு

சிறு,குறு தொழில்துறை தொடர்பாக தமிழக முதல்வர் இன்று ஆலோசனை…

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையில் பெறப்பட்டுள்ள முதலீடுகள் மற்றும் அதன் நிலைகள் குறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று ஆலோசனை

Read More
அரசியல்இந்தியா

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான , எதிர்கட்சிகளின் ஆதரவுடன் பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், இந்த தீர்மானத்தை முதலமைச்சர் அமரீந்தர்

Read More
Covid19உலகம்

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலில் பரவப்பட்ட கரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதையும் உலுக்கி வருகிறது. இதில் கொரோனாவால் அதிக

Read More
IPL - 2020

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி…

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது . ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்

Read More
வணிகம்

(21-10-2020) இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

சென்னியில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய் டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது நாடு முழுதும், கரோனா வைரஸ் பரவலை தடுக்க,

Read More
Covid19உலகம்

ரஷியாவில் புதிதாக 16,319 ​பேருக்கு கரோனா தொற்று உறுதி

ரஷியாவில் சமீபமாக கரோனா பாதிப்பு குறைந்த நிலையில் இன்று அதிகபட்சமாக புதிதாக 16,319 ​பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும் 269 பேர் கரோனாவுக்கு

Read More
தமிழ்நாடு

பொறியியல் கல்லூரி இணைப்பு தொடர்பாக முடிவெடுக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உண்டு – சென்னை உயர்நீதிமன்றம்

பொறியியல் கல்லூரி இணைப்பு தொடர்பாக முடிவெடுக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளதென சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 2 தனியார் பொறியியல் கல்லூரிகளின்

Read More
IPL - 2020

இளம் வீரர்கள் குறித்த தோனியின் கருத்து அர்த்தமற்றது – முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்

சென்னை அணியில் உள்ள இளம் வீரர்கள் குறித்த தோனியின் கருத்து அர்த்தமற்றது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். 2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் திங்கள்

Read More