Author: Namadhu Arasu

இந்தியா

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிந்து வர தடை – மகாராஷ்டிர அரசு!

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி சர்ட் அணிந்து அலுவலகத்திற்கு வர தடை விதித்து மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை மகாராஷ்டிர அரசு விதித்துள்ளது.

Read More
இந்தியா

ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2 மாதங்களில் 28 விழுக்காடு உயர்வு

ஏர்டெல் நிறுவனப் பங்கு மதிப்பு கடந்த இரு மாதங்களில் 28 விழுக்காடு உயர்ந்துள்ள நிலையில், மேலும் 42 விழுக்காடு வரை உயர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஏர்டெல்

Read More
Covid19உலகம்

கொரோனா தடுப்பூசிகளின் பரிசோதனைகள் 90% அளவுக்கு வெற்றி – உலக சுகாதார நிறுவனம்

கொரோனா தொற்று தடுப்பூசிகளின் பரிசோதனைகள் 90 சதவிகிதம் அளவுக்கு வெற்றி பெற்றிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா

Read More
Covid19உலகம்

அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி செலுத்தப்படும் – அதிபர் டிரம்ப்

பைசர் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள்

Read More
அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள்..!

கடந்த நவம்பர் மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பணியினை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியது. தமிழகம்

Read More
அரசியல்உலகம்

டெக்ஸாஸ் மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றிக்கு எதிராக டிரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

டெக்ஸாஸ் மாகாணத்தில் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடுத்த வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுகுறித்து அம்மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் கென்

Read More
வணிகம்

(12-12-2020) பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று (டிச.,12), பெட்ரோல் லிட்டருக்கு 86.51 ரூபாய், டீசல் லிட்டருக்கு 79.21 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க,

Read More
Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில், புதிதாக ஆயிரத்து 235 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து, ஒரே நாளில் ஆயிரத்து 311 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு

Read More
தமிழ்நாடு

மதுரையில் புதிய கிரானைட் குவாரிகளை தொடங்க மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை உரிமம் வழங்க கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாவட்டத்தில் புதிய இடங்களில் கிரானைட் குவாரிகளை தொடங்க மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புதிய உரிமம் வழங்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More
Covid19உலகம்

ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்!

ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி சோதனையின்போது, எச்.ஐ.வி. பாசிடிவ் என போலியான முடிவுகள் காண்பித்ததால் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் சிஎஸ்எல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசியின்

Read More