Author: Namadhu Arasu

அரசியல்தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழக சட்டசபை

Read More
அரசியல்தமிழ்நாடு

ஓட்டுக் கேட்பதற்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வருபவர்களை மக்கள் என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் – அமைச்சர் ஜெயகுமார்!

ஓட்டுக் கேட்பதற்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வருபவர்களை மக்கள் என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பு,

Read More
தமிழ்நாடு

கொடைக்கானலில் நடைபெற்ற சேத்தாண்டி திருவிழா : மலை கிராமங்களை சேர்ந்த ஆண் பக்தர்கள் உடலில் சேற்றை பூசிக்கொண்டு நேர்த்திக்கடன்!

கொடைக்கானல் மலைகிராமத்தில் நடைபெற்ற சேத்தாண்டி திருவிழாவில், இளைஞர்கள் சேற்றை உடம்பில் பூசி கொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர் கொடைக்கானலில் கீழ்மலை பகுதிகளில் உள்ள பட்டாளம்மன் முத்தாலம்மன் கோயில் திருவிழா,

Read More
தமிழ்நாடு

தருமபுரி நெடுஞ்சாலை விபத்து : உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் நேரில் ஆய்வு

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கனவாயில் விபத்து ஏற்பட்ட வளைவான தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்

Read More
தமிழ்நாடு

நாளை முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி

சென்னை மெரினா கடற்கரையில் நாளை முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதை ஒட்டி, அங்குள்ள குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். சுமார் 9 மாதங்களுக்கு பிறகு

Read More
அரசியல்இந்தியா

இந்தியாவின் வலிமையை சீனா சோதித்து பார்க்கிறது! – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

லடாக் எல்லைப் பிரச்னை விவகாரத்தில் இந்தியாவின் வலிமையை சீனா சோதித்துப் பார்ப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், லடாக்

Read More
இந்தியா

நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியோரை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது – பிரதமர் மோடி

இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001ம் ஆண்டு கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியோரை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர்

Read More
Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,218 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 1,218 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கரோனா தொற்றால் இன்று (சனிக்கிழமை) புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய

Read More
தமிழ்நாடு

டிசம்பர் 14 முதல் புறநகர் ரயில்களில் நேரக்கட்டுப்பாடு இன்றிப் பெண்கள் பயணிக்கலாம் – ரயில்வே துறை

சென்னைப் புறநகர் ரயில்களில் நேரக் கட்டுப்பாடு இன்றி எந்நேரமும் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சூழலுக்குப் பின் சென்னைப் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு அதில் கட்டாய

Read More
அரசியல்தமிழ்நாடு

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்

Read More