Author: Namadhu Arasu

அரசியல்தமிழ்நாடு

கடன் தவணை செலுத்த அவகாசம் வேண்டும் : பிரதமர் மோடி மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு முதலவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த 6 மாதம் அவகாசம் தர வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு

Read More
தமிழ்நாடு

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளவும், செங்கல்பட்டு ஹெச்எல்எல் பயோடெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பை மேற்கொள்ளவும் உத்தரவிடக்கோரி வழக்கு. மத்திய, மாநில அரசுகள்

Read More
Covid19இந்தியா

மராட்டிய மாநிலத்தில் புதிதாக 46,781- பேருக்கு கொரோனா தொற்று

மராட்டியத்தில் புதிதாக 46,781- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 58,805- பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 816- பேர் தொற்று

Read More
அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்த முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது அரசு மருத்துவமனைகளில் 41 ஆயிரம் படுக்கைகள் உள்ள நிலையில்,

Read More
அரசியல்தமிழ்நாடு

கொரோனா தொற்றின் அவசர நிலையை கருத்தில் கொண்டு பயிற்சி மருத்துவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

கொரோனா தொற்றின் அவசர நிலையை கருத்தில் கொண்டு பயிற்சி மருத்துவர்களுக்கு வாய்ப்பு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்

Read More
Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 30,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 30, 355பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 293 பேர் உயிரிழந்து உள்ளனர். 19,508 பேர் குணமடைந்து உள்ளனர்.

Read More
அரசியல்தமிழ்நாடு

அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே

Read More
Covid19தமிழ்நாடு

ஊரடங்கிற்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது -சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் கடந்த சில நாட்களாக தொற்றுப் பரவலின் ஏற்றத்தில் சிறு கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை பெரியார் நகர்

Read More
சினிமா

அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பினார் ரஜினிகாந்த் !

இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு முடிவடந்ததை அடுத்து

Read More
அரசியல்இந்தியா

ஜிஎஸ்டி வரியை ரத்து செய்தால் கொரோனா மருந்துகளின் விலை உயரும்: நிர்மலா சீதாராமன்!

கொரோனா தொடர்பான மருந்துகள், தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்தால் கொரோனா மருந்துகளின் விலை உயரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Read More