Author: Namadhu Arasu

உலகம்

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு.

2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்த உக்ரைன் – ரஷ்யா போர், வருடத்தின் இறுதி வரை பாரபட்சமின்றி தொடர்ந்து வருகிறது. ”எங்களது நோக்கத்தை நிறைவேற்றும் வரை உக்ரைனிலிருந்து வெளியேற

Read More
அரசியல்தமிழ்நாடு

கரும்பு இல்லாமல் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியுமா? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி..?

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை காசிமேடு துறைமுகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பொங்கல் பரிசாக ரூ.2500,

Read More
Uncategorized

அமெரிக்காவை வாட்டி வதைக்கும் கடும் பனி..! பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு..

அமெரிக்காவில் பனிப்புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. அங்கு உறைபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு

Read More
தமிழ்நாடு

18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் : வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி.

இன்று உலகம் முழுவதும் 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2004 டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி தாக்கியதில் உலகம்

Read More
ஆன்மீகம்தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 4ஆம் நாள் உற்சவம் : முத்து சாய கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்…

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து உற்சவத்தின் 4ஆம் நாளான இன்று நம்பெருமாள் முத்து சாய கொண்டை அலங்காரத்தில் காட்சியளித்தார்.

Read More
இந்தியா

புதிய இந்தியாவின் வளர்ச்சியில் கல்வி முக்கிய பங்கு வகிக்கும் – பிரதமர் மோடி உறுதி.

ராஜ்கோட் ஸ்ரீ சுவாமிநாராயன் குருகுலத்தின் 75-ஆவது அமிர்தப் பெருவிழாவில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, புதிய இந்தியாவின் வளர்ச்சியில் கல்வி முக்கிய

Read More
இந்தியா

ஜே.இ.இ தேர்வு : 10-ஆம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு.

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர வேண்டும் என்றால் ஜே.இ.இ நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வானது வரும்

Read More
உலகம்

தகவல்களை கசிய விட்டதாக தொடரப்பட்ட வழக்கு – அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்.

கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அமெரிக்க பேஸ்புக் பயனர்களின் தகவல்களை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்த அனுமதித்ததாக பேஸ்புக் மீது அமெரிக்க

Read More
Covid19தமிழ்நாடு

கொரோனா குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..

கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா

Read More
தமிழ்நாடு

குற்றவாளிகள் தாக்கினால் துப்பாக்கியால் சுடலாம் – டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி

நெல்லை மாவட்டத்தில் காவல் அதிகாரிகளை தாக்கினால் துப்பாக்கியால் சுட தயங்கக்கூடாது என டிஜிபி சைலேந்திர பாபு ஆணை பிறப்பித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :

Read More