சூடானில் தொடரும் மோதல் – இதுவரை 200 பேர் பலி
சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே நடந்து வரும் மோதலில் இதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான
Read Moreசூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே நடந்து வரும் மோதலில் இதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான
Read Moreஎடப்பாடி பழனிசாமியை அதிமுவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம்
Read Moreஅதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின், தந்தை உடல்நலக்குறைவு காராணமாக காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின்
Read Moreசூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இராணுவத்தினர், துணை ராணுவத்தினர் இடையே தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. ஆயுதப்படைகள் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையால் 56 பேர் உயிரிழந்துள்ள
Read Moreகிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற் உட்பட்ட நாச்சிக்குப்பம் கிராமத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மூதாதையர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். தற்போதும் ரஜினிகாந்தின் உறவினர்கள் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
Read Moreராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2019ம் ஆண்டு நிரவ்
Read Moreதமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதை முன்னிட்டு, தூத்துக்குடி பொதுமக்களின் நலன்கருதி இன்று (15/04/2023) சனிக்கிழமை, தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி தாளமுத்துநகர் மற்றும் ஜோதிபாசு நகர் விளக்கு ஆகிய
Read Moreசட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (14/04/2023) வெள்ளிக்கிழமை, தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து
Read Moreஅதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி பழனிசாமி தாக்கல் வழக்கை, டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Read Moreதமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல, 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
Read More