Author: Namadhu Arasu

Covid19உலகம்

சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனையில் அதிபர் டிரம்ப் அனுமதி

டிரம்பின் உதவியாளர் ஹோப் ஹிக்ஸுக்கு நேற்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பரிசோதனை

Read More
Covid19இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 79,476-பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 79 ஆயிரத்து 476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த

Read More
வணிகம்

(03-10-2020) இனறைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹ 152 குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ₹ 19 குறைந்து ₹4850

Read More
இந்தியா

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப் பாதையை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

மலைப்பகுதியான ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் குளிர்காலங்களில் சாலைப் போக்குவரத்து மிகவும் சிரமமானதாக உள்ளது. குளிர் காலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக இமாச்சலப்பிரதேசத்தின் எல்லைப் பகுதி

Read More
வணிகம்

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் சிங்கப்பூர் நிறுவனம் ரூ. 5,512.5 கோடி முதலீடு

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் சிங்கப்பூர் நிறுவனமான ஜிஐசி ரூ. 5512.5 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் ரிலையன்ஸின் 1.22 % பங்குகளை ஜிஐசி வாங்குகிறது. ரிலையன்ஸ்

Read More
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு விதிமுறையுடன் துர்கா பூஜை கொண்டாட்டத்திற்கு அனுமதி

உ.பி.,யில் துர்கா பூஜை கொண்டாட்டங்களை எளிமையான முறையில் பாதுகாப்பு நடவடிக்கையுடன் கொண்டாட முதல்வர் யோகி அறிவுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தேவையான

Read More
தமிழ்நாடு

மகாத்மா காந்தியின் 80 அடி உயர பிரமாண்ட ஓவியம்; சென்னை சென்ட்ரலில் திறப்பு

மகாத்மா காந்தியின், 151-வது பிறந்த நாளை நினைவு கூரும் விதமாக, சென்ட்ரல் ரயில் நிலைய சுவரில், வரையப்பட்ட அவரது பிரமாண்ட ஓவியம், திறந்து வைக்கப்பட்டது. ‘துாய்மை இந்தியா’

Read More
அரசியல்

முதல்வரும் துணை முதல்வரும் ராமன்- லட்சுமணன் போல் ஒத்துமையாக செயல்பட்டு வருகிறார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி மேலமாசி வீதியில் அவரது சிலைக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-கிராமங்களில் கூட்டப்படும்

Read More
Covid19

தமிழகத்தில் புதிதாக 5,595 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,595 பேருக்கு

Read More
தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய கூடும். பிற மாவட்டங்களில் அடுத்த 2

Read More