Author: Namadhu Arasu

இந்தியா

லடாக்கில் லேசான நிலநடுக்கம்

லடாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது. லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரின் கிழக்குப்பகுதியில் இன்று

Read More
அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து சென்னையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது, பொதுத் தோ்வுகளைத் தள்ளிவைப்பது போன்ற விஷயங்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுடன் இன்று

Read More
IPL - 2020

59 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி அணி…

2020 ஐபிஎல் தொடரில் டெல்லி – பெங்களூரு இடையேயான லீக் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

Read More
Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மேலும் 5,395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,395

Read More
அரசியல்இந்தியா

இன்று இரவுக்குள் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை – நிர்மலா சீதாராமன்

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இந்த ஆண்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இன்று (திங்கள்கிழமை) இரவுக்குள் வழங்கப்படும் என மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Read More
வணிகம்

(05-10-2020) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்…

தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்தது.இதையடுத்து சென்னையில் நேற்று தங்கம் ஒரு

Read More
உலகம்

இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிப்பு

இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு இன்று அக்-05 முதல் அறிவிக்கப்பட

Read More
அரசியல்தமிழ்நாடு

அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை – அமைச்சர் கடம்பூர் ராஜூ

அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை என மாண்புமிகு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக செயற்குழுவில் பல்வேறு விவாதங்கள் நடந்தன. தேர்தல்

Read More
தமிழ்நாடு

அக்டோபர்-31 வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது – சென்னை மாநகராட்சி

அக்டோபர் 31 ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச்

Read More
இந்தியா

இந்திய – சீன ராணுவத்தின் 7-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை வரும் 12-ஆம் தேதி நடைபெறுகிறது …

அன்று முதல் இன்று வரை இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட கால எல்லை பிரச்சினை, நீடித்து வருகிறது. சமீப காலமாக லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில்

Read More