Author: Namadhu Arasu

அரசியல்இந்தியா

கேஷுபாய் படேல் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி

குஜராத் மாநில முன்னாள் முதல்வா் கேஷுபாய் படேல் (92) உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானாா். அவரது உறவினர்களை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்

Read More
வணிகம்

(30-10-2020) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹ 56 விலை குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ₹ 7 குறைந்து ₹4,734க்கு

Read More
உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தமிழில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன !

தமிழுக்கு மேலும் ஒரு பெருமை சேர்க்கும் வகையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் தமிழ் இடம் பெற்றுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த

Read More
உலகம்

அதிபர் தேர்தலை ஒட்டி அமெரிக்காவில் பொது அமைதி சீர்குலைய வாய்ப்பு: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் எச்சரிக்கை

அதிபர் தேர்தலை ஒட்டி அமெரிக்காவில் பொது அமைதி சீர்குலைய வாய்ப்புள்ளது என ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ஒரு

Read More
இந்தியா

மறைந்த குஜராத் முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் பட்டேலின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க பிரதமர் மோடி குஜராத் பயணம்..

மறைந்த குஜராத் முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் பட்டேலின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். முன்னதாக இரண்டு நாள் பயணமாக அகமதாபாத் வந்த மோடியை

Read More
இந்தியா

இந்தியாவில் இருந்து முழுமையாக வெளியேறுகிறது “PUBG Mobile”

பெரும் சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் ஆளான மொபைல் விளையாட்டான PUBG Mobile இன்று முதல் இந்தியாவில் இருந்து முழுமையாக வெளியேறுகிறது. இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் ஆபத்து உள்ளதாக கூறி,முதற்கட்டமாக,

Read More
இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்

பெரும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான அவகாசத்தை டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் – தமிழக முதல்வர் பழனிசாமி

மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதற்காகவே அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாகக் தெரிவித்துள்ளார் .

Read More
அரசியல்தமிழ்நாடு

தேவர் ஜெயந்தி: மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 113 வது ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர்

Read More
இந்தியா

காஷ்மீரில் 3 பாஜக தொண்டர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை

காஷ்மீரின் தெற்குப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்த 3 நிர்வாகிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குல்காம் மாவட்டத்தில் நேற்று மாலை ஓய்.கே. போரா

Read More