தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் அழிக்கப்படுவதை தடுத்துநிறுத்த வேண்டும் – சீமான்
தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 121 படகுகளை அழிக்க இலங்கை அரசின் நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது கொடுங்கோல் போக்காகும். இது இந்தியாவின் இறையாண்மையையே அவமதிக்கும் கொடுஞ்செயலாகும் என நாம் தமிழர்
Read More