ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் : 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், காவல்துறைக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு-வில் நக்ரோட்டா பகுதியில் உள்ள பேன் டோல் பிளாசா
Read More