நாளை திருச்செந்தூரில் வேல்யாத்திரை நிறைவு – எல் முருகன்
திருச்செந்தூரில் நாளை வேல்யாத்திரை நிறைவு பெறும் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் வேல்யாத்திரை தொடங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய
Read Moreதிருச்செந்தூரில் நாளை வேல்யாத்திரை நிறைவு பெறும் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் வேல்யாத்திரை தொடங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய
Read Moreரஷ்யாவில் ஸ்பூட்னிக் வி எனும் கொரோனா தடுப்பூசி மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான ஸ்பூட்னிக் வி எனும் கொரோனா தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள்
Read Moreகொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சித்த மருத்துவர்களுக்கு ஆயூஷ் எக்சலண்ட் விருது வழங்கும் விழா சென்னை எழும்பூரில் நடைபெற்றது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக துணை
Read Moreசர்க்கரை ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள் தகுதி அடிப்படையில் அரிசி அட்டைக்கு மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் உணவுத்துறை
Read Moreமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம்ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, காலை அவரது நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி
Read Moreகொரோனா தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்ட பின்னர் மக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இருப்பதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் கூறியுள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற
Read Moreஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1
Read Moreஇந்தியாவில் இதுவரை 96.08 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின்
Read Moreசென்னையில் இன்று (05-12-2020) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4652 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ₹4650 இருந்தது. இன்று
Read Moreவிவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிய கருத்து இருநாடுகளின் நல்லுறவை பாதிக்கும் என்று இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட போதும், தனது கருத்தைத்
Read More