Author: Namadhu Arasu

Covid19தமிழ்நாடு

கல்லூரி மாணவர்கள் தடுப்பூசி போட்டால் தான் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகளில் நேரடியாக தடுப்பூசி போடும் திட்டத்தை நந்தனம் கலைக் கல்லூரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய

Read More
Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் அதிகமானோர் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்…! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவல்…

தமிழகத்தில் சமீப காலமாக அதிகமானோர் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர்

Read More
தமிழ்நாடு

இலங்கை தமிழர்களின் அகதிகள் முகாம் இனி மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று இலங்கை தமிழர்நலனுக்காக ரூ.317

Read More
தமிழ்நாடு

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டு மாணவர்களுக்கும் ஒரு நாள்

Read More
குற்றம்தமிழ்நாடு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை செப்.2 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு…!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017 அன்று செக்யூரிட்டி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். அந்த பங்களாவில்

Read More
தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழ்நாடு அரசு

செப்டம்பர் 1-ஆம் தேதி 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பினருக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு இன்று

Read More
உலகம்

‘காபூல் குண்டு வெடிப்பில் சம்மந்தப்பட்ட ஒருத்தரையும் மன்னிக்க மாட்டோம்…! தேடிவந்து வேட்டையாடுவோம்..! கடும் கோபத்தில் எச்சரிக்கை விடுத்த ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில், அந்நாட்டில் இருந்து வெளியேற காபூலில் உள்ள விமான நிலையத்தை ஆப்கானியர்கள் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர். இந்நிலையில், விமான நிலையம் அருகே

Read More
தமிழ்நாடு

உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு

உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளன் பரோலை மேலும் ஒருமாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 7 பேர் விடுதலை தொடர்பாக தற்போது வரை

Read More
உலகம்

ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90-ஆக அதிகரிப்பு – கோர தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தானை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றியதை தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டினரும் உள்நாட்டு மக்களும் வெளிநாடுகளுக்கு செல்ல தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். காபூல் விமான நிலையம் தற்போது வெளிநாட்டு ராணுவ

Read More
அரசியல்இந்தியா

ஆப்கனில் இந்தியர்களை மீட்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் முழு கவனம் செலுத்தி வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஆப்கனில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கு நிலவும்

Read More