Author: Namadhu Arasu

உலகம்

காஸ்பியன் கடற்கரையில் செத்து கரை ஒதுங்கிய 2,500 சீல்கள்.

தெற்கு ரஷியாவின் காஸ்பியன் கடற்கரையில் கிட்டத்தட்ட 2,500 சீல்கள் உயிரிழந்து கரை ஒதுங்கின. இத்தனை சீல்கள் உயிரிக்க காரணம் தெரியவில்லை எனவும், ஒருவேளை அவை இயற்கையாக இறந்திருக்கலாம்

Read More
உலகம்

பிள்ளைகளுக்கு ஆயுதங்களின் பெயர் வைக்கவும்: வடகொரிய அறிவுறுத்தல்.

ஏராளமான ஏவுகணை சோதனைகளை நடத்தியும், அணு ஆயுத சோதனை நடத்தியும், அண்டை நாடுகளையும், உலக நாடுகளையும் அச்சுறுத்தி வரும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், நாட்டில்

Read More
தமிழ்நாடு

திருவண்ணாமலை தீபம்- விழுப்புரத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி விழுப்புரத்தில் நாளை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கக்கூடிய அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா

Read More
அரசியல்தமிழ்நாடு

எதிரிகளையும் துரோகிகளையும் விரட்டியடிப்போம் – வீர சபதம் எடுத்த ஈபிஎஸ்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு நாளையொட்டி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பூக்களை தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அங்கு

Read More
ஆன்மீகம்தமிழ்நாடு

புதுக்குடி தான்தோன்றீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா… ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்த புதுக்குடி ஸ்ரீசௌந்தர நாயகி சமேத தான்தோன்றீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே

Read More
தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவு தினம்: ஓபிஎஸ் பேரணியாக சென்று அஞ்சலி..

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். இந்நிலையில் இன்று 6வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி

Read More
தமிழ்நாடு

ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம்: எடப்பாடி மலர்தூவி மரியாதை.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், அதிமுக

Read More
இந்தியா

ஜி-20 மாநாடு : உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி

ஜி-20 மாநாட்டை ஒட்டி உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்த உள்ளது. இதனை

Read More
தமிழ்நாடு

சென்னை உட்பட 13 மாவட்டங்களுக்கு வருகிற 8ம் தேதி ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

Read More
தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையம் : சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை கோரியது டிட்கோ.

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய விமான நிலையத்துக்கு விளைநிலங்கள் கையகப்படுத்துவதற்கு

Read More